தொன்போஸ்கோ மேனிலைப்பள்ளி - போளூர்
மற்ற இணைப்பு பக்கங்கள்
Wednesday, March 21, 2012
Tuesday, August 16, 2011
தொன்போஸ்கோ மேனிலைப்பள்ளி - முன்னாள் மாணவர்கள் சங்கம்
ஆகஸ்ட் 15 - 2011 அன்று நமது பள்ளியின் 2003 ஆம் ஆண்டினின் 10 ஆம் வகுப்பினையும் 2005 ஆம் ஆண்டினில் 12 ஆம் வகுப்பினை படித்தவர்களுக்குமான முன்னாள் மாணவர்கள் கூட்டமானது முன்னதாக திட்டமிடப்பட்ட முறைப்படி நன்றாக நடந்து முடிந்தது மகிழ்ச்சியை அளிப்பதாக உள்ளது.
ஆண்கள் 100
பெண்கள் 50
என மொத்தமாக 150 நபர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன ஆனாலும்
அன்றைய தினம் 50 நபர்களால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை முறையாக கலந்துக்கொண்டு சிறப்பிக்க முடிந்தது.
அதிலும் கடைசி வரையில் 38 நபர்கள் மட்டுமே முழு ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர் என்பது மகிழ்வினை அளிக்கிறது.
பள்ளி சார்பாக தாளாளர் திரு. ஜாய் குரியன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் இருவரும் சிறப்பான வரவேற்பினை அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
ஆசிரியரின் சார்பாக
திரு. அஜித குமார்
திரு.போஸ்கோ
திரு. மார்டின்
திருமதி. ஆஞ்சலின்
திருமதி. மரிய ஆகத்தாள்
ஆகியோர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
மாணவர்களின் கடந்த கால அனுபவங்களை அசைப்போடும் அனுபவங்களுடன் இக்காலத்தில் அவர்களின் நிகழ்வுகளின் பதிவினை செய்யும் சிறந்த இடமாக இந்த நாள் அமைந்தது என்றால் மிகையாகாது.
நிகழ்ச்சியின் ஊடே செல்வி . ஆஞ்சலின் அவர்களின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்த
உணவு விருந்து - பரணிதரன்
காரம் மற்றும் இனிப்பு - செந்தில்
குளிர் பானங்கள் - ராஜா
தேனீர் உபசரிப்பு - பச்சையப்பன்
அஞ்சலக வில்லைகள் - பாரத்
மேடை அலங்காரம் - சத்யா
பொன்னாடை துண்டு பிரசுரம் நிகழ்ச்சி ஏற்பாடு - ஜெகன், தமிழ்ச்செல்வன்
மற்றும் நண்பர்கள்,
அனைவருக்கு நன்றியை தெறிவித்துக்கெள்கிறோம்.
நண்பர்களே உங்கள் மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இந்த blog ல் இணைக்க jagan.nathan801@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் மேலும் இந்த blog admin ஆக விரும்பினாலும் அதற்கான உங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும்
ஆண்கள் 100
பெண்கள் 50
என மொத்தமாக 150 நபர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டன ஆனாலும்
அன்றைய தினம் 50 நபர்களால் மட்டுமே இந்த நிகழ்ச்சியை முறையாக கலந்துக்கொண்டு சிறப்பிக்க முடிந்தது.
அதிலும் கடைசி வரையில் 38 நபர்கள் மட்டுமே முழு ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர் என்பது மகிழ்வினை அளிக்கிறது.
பள்ளி சார்பாக தாளாளர் திரு. ஜாய் குரியன் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் இருவரும் சிறப்பான வரவேற்பினை அளித்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
ஆசிரியரின் சார்பாக
திரு. அஜித குமார்
திரு.போஸ்கோ
திரு. மார்டின்
திருமதி. ஆஞ்சலின்
திருமதி. மரிய ஆகத்தாள்
ஆகியோர் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்
மாணவர்களின் கடந்த கால அனுபவங்களை அசைப்போடும் அனுபவங்களுடன் இக்காலத்தில் அவர்களின் நிகழ்வுகளின் பதிவினை செய்யும் சிறந்த இடமாக இந்த நாள் அமைந்தது என்றால் மிகையாகாது.
நிகழ்ச்சியின் ஊடே செல்வி . ஆஞ்சலின் அவர்களின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சி நடைபெற உறுதுணையாக இருந்த
உணவு விருந்து - பரணிதரன்
காரம் மற்றும் இனிப்பு - செந்தில்
குளிர் பானங்கள் - ராஜா
தேனீர் உபசரிப்பு - பச்சையப்பன்
அஞ்சலக வில்லைகள் - பாரத்
மேடை அலங்காரம் - சத்யா
பொன்னாடை துண்டு பிரசுரம் நிகழ்ச்சி ஏற்பாடு - ஜெகன், தமிழ்ச்செல்வன்
மற்றும் நண்பர்கள்,
அனைவருக்கு நன்றியை தெறிவித்துக்கெள்கிறோம்.
நண்பர்களே உங்கள் மொபைலில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இந்த blog ல் இணைக்க jagan.nathan801@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும் மேலும் இந்த blog admin ஆக விரும்பினாலும் அதற்கான உங்கள் விருப்பத்தினை தெரிவிக்கவும்
Subscribe to:
Posts (Atom)